Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர்: இளையோர் தடகளப் போட்டிக்கு செல்லும் 74 வீரர்கள்

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (20:15 IST)
37 வது மாநில இளையோர் தடகளப் போட்டிக்கு கரூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் பங்கேற்கும் 74 வீரர், வீராங்கனைகளை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
37ஆவது மாநில இளையோர் தடகளப்போட்டி திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் வரும் 14ஆம் தேதி துவங்கி 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 
இதில் கரூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் 74 வீரர்கள் 37வது மாநில தடகள போட்டியில் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வழி அனுப்பும் நிகழ்வு கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
 
ஓய்வு பெற்ற முன்னாள் தடகள வீரரும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான விஜயகுமார் தலைமையில் மாநில தடகள சங்கம், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட தடகள சங்கமும் இணைந்து வீரர், வீராங்கனைகளுக்கு டீ சர்ட்டுகள் வழங்கி, வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments