Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவில் தேர்தல் நடக்க கூடாது! – கேசி பழனிசாமி வழக்கு!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (11:45 IST)
அதிமுகவில் நடைபெற உள்ள ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தலுக்கு அதிமுகவை சேர்ந்த கே.சி.பழனிசாமி தடை கோரியுள்ளார்.

சமீபத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் கூடிய நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட முறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து தற்போது அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவதாக அதிமுக அறிவித்துள்ளது.

இதற்காக வேட்புமனு தாக்கல் செய்யும் பணி இன்று தொடங்கிய நிலையில் அதிமுகவை சேர்ந்த கே.சி.பழனிசாமி இந்த தேர்தலை நடத்துவதற்கு தடைவிதிக்க கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். கட்சி வழிமுறைகள்படி 21 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாமல் தேர்தல் நடத்துவதால் அதை தடை செய்யவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments