Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்பளையா இருந்தா பஸ்ச தொட்டு பாரு வே: பாஜகவினரை அலறவிட்ட சிங்கம் போலீஸ்; பாராட்டிதள்ளும் மலையாளிகள்

Webdunia
சனி, 5 ஜனவரி 2019 (13:35 IST)
கேரள பேருந்தை தாக்க முயன்ற பாஜகவினரை தனது மிரட்டலால் துரத்திய தமிழக போலீஸ்காரருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
கடும் எதிர்ப்பையும் மீறி பெண்கள் சபரிமலைக்குள் நுழைந்ததால் கேரளா மட்டுமல்லாது, தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் போராட்டம் நடைபெற்றது. அங்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாஜகவினர் கேரளாவில் வந்த பேருந்தை வழிமறித்து, அந்த பேருந்தின் டிரைவரை தாக்க முற்பட்டனர்.
 
அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர், மோகன அய்யர், பேருந்து ஓட்டுநரை தாக்க முயன்ற பாஜகவினரை கண்டமேனிக்கு வறுத்தெடுத்தார். அவ்வளவு பெரிய ஆளா நீங்கள், சண்டை போடுறதுன்னா பார்டர்ல போய்ட்டு சண்ட போங்க என பேசினார். பின்னர் அங்கிருந்த பேருந்து பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸ்காரரின் இந்த அதிரடி நடவடிக்கையை பார்த்து வியந்துபோன கேரள மக்கள், காவலர் மோகன அய்யரை பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments