Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடநாடு கொலை விவகாரம்; மேலும் இருவர் கைது!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (21:44 IST)
.
























கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் சாட்சியங்களைக் கலைத்ததாகக் கூறி ஜெயலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் உள்பட இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் வரும் நவம்பர்  8 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு கூடலூர் சிறையில் அடைக்க நீலகிரி மாவட்ட நீதிமன்றக் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கொலை குறித்து மேலும் பல  தகவலகள்  வெளியாகலாம் எனத் தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments