Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவராத்திரிக்கு தயாராகும் மக்கள்! கொலு பொம்மை விற்பனை அமோகம்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (11:12 IST)
நாடு முழுவதும் நவநாத்திரி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் கொலு பொம்மைகள் விற்பனை சூடுபிடித்து வருகிறது.

நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்படும் நிலையில் கொலு பொம்மைகள் அமைத்து 9 நாட்களும் பாடல்கள் பாடி கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 7ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் கொலுபொம்மை விற்பனை ஆரம்பித்துள்ளது. மீனாட்சி சுந்தரேசுவரர், சக்கரத்தாழ்வார், தட்சிணா மூர்த்தி, அன்னபூரணி, சிவன் குடும்பம், வராகி அம்மன், கற்பக விநாயகர், ராஜகணபதி உள்ளிட்ட பல்வேறு கடவுள் சிலைகள் அதிகமாக விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தாத்தா, பாட்டி பொம்மைகள், விலங்குகள் பொம்மைகள், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பொம்மையும் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments