Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் கொடூரமான தற்கொலை முயற்சி! – போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (15:45 IST)
கோவையில் நூதனமான முறையில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

உலகம் முழுவதும் பல தற்கொலை சம்பவங்கள் நடந்து வந்தாலும் நூதனமான முறையில் சிலர் தற்கொலை செய்து கொள்வது பொதுவெளியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிடுகிறது. கோவையை சேர்ந்த பெண் ஒருவர் இவ்வாறாக தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அந்த பெண் நூல் தைக்கும் ஊசியை கழுத்தில் குத்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். அவரை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டு வந்துள்ளனர். தொண்டையில் பாய்ந்த ஊசியை கோவை மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு அகற்றியு, பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments