Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாண்டஸ் புயலால் குறைந்த காய்கறி விலை! தக்காளி வெறும் ரூ.12 மட்டுமே!

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (11:36 IST)
மாண்டஸ் புயல் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மாண்டஸ் புயல் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் காய்கறிகளின் தேவையும் குறைந்து உள்ளதால் காய்கறிகளை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கோயம்பேடு சந்தையில் தக்காளி ஒரு கிலோ 12 ரூபாய் மட்டுமே என்றும், பீன்ஸ், முட்டைகோஸ், கத்தரிக்காய் ஆகியவை கிலோர் ரூ.10க்கும் குறைவாகவே விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.40 என்றும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.49 என்றும் விற்பனையாகி வருகிறது.
 
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments