Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாண்டஸ் புயலால் குறைந்த காய்கறி விலை! தக்காளி வெறும் ரூ.12 மட்டுமே!

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (11:36 IST)
மாண்டஸ் புயல் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மாண்டஸ் புயல் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் காய்கறிகளின் தேவையும் குறைந்து உள்ளதால் காய்கறிகளை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கோயம்பேடு சந்தையில் தக்காளி ஒரு கிலோ 12 ரூபாய் மட்டுமே என்றும், பீன்ஸ், முட்டைகோஸ், கத்தரிக்காய் ஆகியவை கிலோர் ரூ.10க்கும் குறைவாகவே விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.40 என்றும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.49 என்றும் விற்பனையாகி வருகிறது.
 
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்.! கோவையில் பரபரப்பு..!!

நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதங்கள்: விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

அடுத்த கட்டுரையில்
Show comments