Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு.. தீ விபத்தால் பலியான சோகம்..!

Siva
வியாழன், 25 ஜனவரி 2024 (08:09 IST)
முன்னாள் அதிமுக அமைச்சர் கே பி அன்பழகன் மருமகள் தீ விபத்தால் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கேபி அன்பழகன். இவரது மருமகள் 30 வயது உள்ள பூர்ணிமா என்பவர் கடந்த 18ஆம் தேதி தீ விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டு நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார். தர்மபுரி பாலக்காட்டில் உள்ள தனது வீட்டில் விளக்கு ஏற்றும் போது தீப்பிடித்ததில் பூர்ணிமா படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் மருமகள் பூர்ணிமா உயிரிழந்ததை அடுத்து அதிமுகவினர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 1400 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. அமெரிக்கா எடுத்த முடிவு காரணமா?

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் சாலையோர கடைகள் அகற்றம்.. என்ன காரணம்?

அமெரிக்காவில் காயம் அடைந்த ஹரியான இளைஞர்.. ராகுல் காந்தி செய்தது என்ன தெரியுமா?

நேற்று வரை நயன்தாராவுடன் நடித்தவருக்கு துணை முதல்வர் பதவியா? செல்லூர் ராஜூ

100 நாட்களுக்கு முன் ஒத்திவைக்கப்பட்ட தகுதித்தேர்வு எப்போது நடத்தப்படும்? அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments