Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றால அருவிகளில் குளிக்கத் தடை நீக்கம் – பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலம்
Webdunia
சனி, 20 ஜூலை 2019 (11:37 IST)
அதிக தண்ணீர்ப் பெருக்குக் காரணமாக குற்றால அருவிகளில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் தென் மேற்கு பருவமழைப் பெய்துவருவதால் தமிழக மற்றும் கேரள எல்லையோரப் பகுதிகளில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாகி உள்ளது. தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலா அருவிகளிலும் இதேப் போல தண்ணீர் வரத்து அதிகமாகியுள்ளது.

குற்றாலத்தில் உள்ள 5 அருவி மற்றும் மெயின் அருவியில் குளிக்க நேற்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து திரும்பினர். இதையடுத்து நேற்று நீர் வரத்து சற்று குறைந்த நிலையில் தடை நீக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்து வருகின்றனர். இன்று விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”முருகன் மேல கை வெச்சா ஓட்டு விழுமான்னு பாக்குறாங்க” - பாஜக முருகன் மாநாடு குறித்து சீமான் கருத்து!

முடிஞ்சா தடுத்து பார்..! சவால் விட்டு காசாவுக்கு சென்ற க்ரேட்டா தன்பெர்க்! - கப்பலிலேயே கைது செய்த இஸ்ரேல்!

திமுகவை வீழ்த்த விஜய்யை கட்டாயம் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும்: அமித்ஷா கொடுத்த டாஸ்க்..!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்க.. 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

பழிக்கு பழி.. உக்ரைன் நாட்டின் மத்தியில் வரை சென்ற ரஷ்ய படை.. ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments