Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை தமிழக அரசு மீட்கவில்லை: எல் முருகன்

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (20:04 IST)
உக்ரைனில் இருக்கும் தமிழக மாணவர்களை தமிழக அரசு மீட்டு கொண்டு வந்ததாக கூறப்படுவது தவறான தகவல் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தான் தமிழக மாணவர்கள் உள்பட இந்திய மாணவர்கள் அனைவரையும் மீட்டு கொண்டு வந்தனர் என்றும் எல் முருகன் கூறியுள்ளார் 
 
உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது சொந்த செலவில் தனி விமானம் மூலம் அழைத்து வந்துள்ளது 
 
எனவே தமிழக அரசு உக்ரைனில் உள்ள சிக்கி இருக்கும் மாணவர்களை மீட்க செலவை ஏற்றுக்கொண்டுள்ளது என்ற தகவல் உண்மை இல்லை என்றும் மத்திய அமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அட்சயதிருதியை நாள்.. விலை உயர்ந்தபோதிலும் தங்கம் விற்பனை அமோகம்..!

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

4 நாட்களில் வறண்டு போன பாகிஸ்தான் நதி.. செயற்கைகோள் அதிர்ச்சி புகைப்படம்..!

மதுரை ரயில் நிலையத்தில் பூக்கடைக்கு அனுமதி.. ஜோராக விற்பனையாகுமா மல்லிகைப்பூ?

சீமான் தலை துண்டிக்கப்படும்.. இமெயில் மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments