Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுமக்களுக்காக நாளை 60% பேருந்துகள் இயக்கம்! – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (14:34 IST)
நாடு முழுவதும் இன்றும், நாளையும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் நிலையில் நாளை 60 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய அரசை கண்டித்து இன்று தேசிய அளவில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகத்திலும் 11 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து குறைந்துள்ளதால் மக்கள் பயணம் செய்ய முடியாமல் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 32 சதவீதம் பேருந்துகளே இயங்கி வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளை பொதுமக்கள் நலன் கருதி 60 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், நாளைய போராட்டத்தில் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள், மற்ற சாதாரண ஊழியர்கள் வழக்கம்போல பணிக்கு திரும்புவார்கள் என போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments