Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்றம்… நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (15:53 IST)
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மேகாலயாவுக்கு சமீபத்தில் இடமாற்றம் செய்யப்படுவதாக கொலிஜியம் அறிவித்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என  மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நுழைவாயிலில் வழக்கறிஞர்கள் அமைதிப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்களும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments