Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன்: லெஜண்ட் சரவணன்!

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (16:50 IST)
மக்களும் மகேசனும் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் என தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் அவர்கள் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
 
 சென்னை சரவணா ஸ்டோர் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் இன்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது தனது அடுத்த படத்தின் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இயக்குனர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவது தற்போது டிரண்ட் ஆகியுள்ள நிலையில் தான் அரசியலுக்கு வர வேண்டுமா வேண்டாமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்து கொண்டார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments