Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"கற்போம் எழுதுவோம்"_ மதிப்பீட்டு முகாம்

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (23:08 IST)
"கற்போம் எழுதுவோம்"_ மதிப்பீட்டு முகாம் மணவாசி பள்ளி மையத்தில்  நடைப்பெற்றது. இம்முகாமில் திருநங்கைகள் 4 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வாசித்தல்,எழுதுதல், எண்ணறிதல் போன்றவை மதீப்பீடு செய்யப்பட்டது.

இம்முகாமை மாவட்ட உதவித்திட்ட அலுவலர் திரு மகாலிங்கம், கிருஷ்ணராயபுரம் வட்டார கல்வி அலுவலர் திரு பழனிச்சாமி,மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி ஒருங்கிணைப்பாளர் திருமதி பாண்டீஸ்வரி,வட்டார வளமைய  மேற்பார்வையாளர் ( பொ) திரு செல்வகுமார்,ஆசிரிய பயிற்றுநர்கள்   திருமதி சத்தியவதி, திருமதி ரேவதி ஆகியோர் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி தேன்மொழி ,பட்டதாரி  ஆசிரியர் தர்மராஜ்,கல்யாணி , வெண்ணிலா ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments