Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"கற்போம் எழுதுவோம்"_ மதிப்பீட்டு முகாம்

Let s learn and write
Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (23:08 IST)
"கற்போம் எழுதுவோம்"_ மதிப்பீட்டு முகாம் மணவாசி பள்ளி மையத்தில்  நடைப்பெற்றது. இம்முகாமில் திருநங்கைகள் 4 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வாசித்தல்,எழுதுதல், எண்ணறிதல் போன்றவை மதீப்பீடு செய்யப்பட்டது.

இம்முகாமை மாவட்ட உதவித்திட்ட அலுவலர் திரு மகாலிங்கம், கிருஷ்ணராயபுரம் வட்டார கல்வி அலுவலர் திரு பழனிச்சாமி,மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி ஒருங்கிணைப்பாளர் திருமதி பாண்டீஸ்வரி,வட்டார வளமைய  மேற்பார்வையாளர் ( பொ) திரு செல்வகுமார்,ஆசிரிய பயிற்றுநர்கள்   திருமதி சத்தியவதி, திருமதி ரேவதி ஆகியோர் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி தேன்மொழி ,பட்டதாரி  ஆசிரியர் தர்மராஜ்,கல்யாணி , வெண்ணிலா ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

இந்தியாவுக்கு போட்டியாக தூது குழுவை அனுப்பும் பாகிஸ்தான்… பிலாவல் பூட்டோ தான் தலைமை!

அடுத்த கட்டுரையில்
Show comments