Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு....தேர்தல் ஆணையம் முக்கிய திட்டம் !

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (22:51 IST)
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. எனவே வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆ தேதி வரை வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆதார் எண்ணை இணைக்க வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் அனைத்துச் சட்டசபை தொகுதியிலும் 100% விபரங்களை இதில் இணைக்க திட்டமிட்ப்பட்டுள்ளது.

மேலும், இதற்காக சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று,  அலுவலர் ஒவ்வொரு வீடுகளுக்குச் சென்ரு விவரங்கள் சேகரிப்பார் எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments