Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றோடு முடியும் உள்ளாட்சி தேர்தல் பரப்புரை!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (10:42 IST)
தமிழகத்தில் விரைவில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை இன்றோடு முடிய உள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றோடு பரப்புரை பிரச்சாரம் முடிய உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments