Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிருடன் எரிந்தார்கள்: விபத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி பேட்டி!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (15:53 IST)
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிருடன் எரிந்ததாக இந்த விபத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி ஒருவர் பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி ஒருவர் கூறும்போது ஹெலிகாப்டர் ஒன்று திடீரென மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது என்றும், விபத்து நடந்தபோது பெரிய சத்தம் கேட்டது என்றும்  கூறியுள்ளார்.
 
மேலும் அந்த ஹெலிகாப்டர் மரத்தில் மோதியபோது ஹெலிகாப்டர் எரிந்து கொண்டிருந்தது என்றும் அப்போது அதிலிருந்து மனிதர்கள் சிலர் எரிந்து கொண்டே கீழே விழுந்தார்கள் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனா உள்பட ஒரு நாடு கூட ஆதரவில்லை.. பாகிஸ்தான் பங்குச்சந்தை படுபாதாளம்..!

திருந்தாத பாகிஸ்தான்.. கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களில் தேசிய கொடி.. ராணுவ மரியாதை..!

“ஆபரேஷன் சிந்தூர்”: நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதலில் தொடர்புடையவரின் குடும்பமே பலி..!

பாகிஸ்தான் பதிலுக்கு தாக்க வாய்ப்பு.. இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து..!

பயங்கரவாதிகளை அழித்த பெண் கர்னல் சோஃபியா குரேஷி! - யார் இவர்?

அடுத்த கட்டுரையில்
Show comments