Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மதியம் வரை ரயில்கள் இயங்காது..ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 21 ஜூலை 2019 (09:01 IST)
பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று குறிப்பிட்ட நேரத்தில் சில மின்சார ரயில்கள் இயங்காது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இதே போல் சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்திலும் காலை 10.30 முதல் மதியம் 3.10 மணி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம் வழித்தடத்திலும் காலை 11 மணி முதல் மதியம் 1.50 மணி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளட்து எனவும் அந்த அறிவிப்பில் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments