Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஸ்குகள் தயாரித்த பேக்டரிக்கு பூட்டு

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (00:15 IST)
காரைக்குடியில் சுகாதாரமின்றி ரஸ்குகள் தயாரித்த பேக்டரிக்கு உணவுப் பாதுகாப்புத்திறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 காரைக்குடியில்  உள்ள பிரபல ரஸ்குகள் தயாரிக்கும் பேக்டரில் தரையில் கொட்டி, அதை அப்படியே பாக்கெட்டுகளில் அடைத்து ரஸ்குகள் தயாரித்து வந்துள்ளனர். இங்க் சென்ற அதிகாரிகள் பேக்டரிக்கு பூட்டுப் போட்டனர். வட மாநிலத்தவர்களால் இந்த பேக்டரி நடத்தப்பட்டு வந்துள்ளது.

மேலும் இங்கிருந்த 200 கிலோவுக்கும் அதிகமான ரஸ்குகளைக் குப்பையில் கொட்டினர் அதிகாரிகள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments