Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரன்வீர்ஷாவுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிரடி

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2018 (19:53 IST)
சமீபத்தில் சிலைக்கடத்தல் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிபதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான வீட்டில் சோதனை செய்தபோது விலைமதிப்புள்ள பழங்கால கோவில் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கோவிலையே மொட்டை அடித்தது போல் ஏராளமான சிலைகள், தூண்கள் மீட்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தொழிலதிபர் ரன்வீர்ஷாவை இன்னும் கைது செய்யும் அளவுக்கு சாட்சிகள் கிடைக்கவில்லை என தெரிகிறது. சிலைகளை அவர் சிலைக்கடத்தல் பேர்வழிகளிடம் இருந்து விலைக்கு வாங்கியிருப்பதாக கூறப்படுவதால் சிலைக்கடத்தல்காரர்களை போலீசார் உதவியுடன் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு தேடி வருகிறது.

இந்த நிலையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்கும் வகையில் தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் ஒன்றை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அனுப்பியூள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments