Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாலி கட்டினால் தான் ஜாமின்: நீதிபதி உத்தரவால் கோர்ட் வளாகத்தில் நடந்த திருமணம்!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (19:40 IST)
தாலி காட்டினால்தான் ஜாமீன் என நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து கோர்ட் வளாகத்திலேயே திருமணம் நடந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம் பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வழக்கு தொடரப்பட்டது
 
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வேண்டும் என இளைஞர் மனு தாக்கல் செய்த நிலையில் காதலித்து கர்ப்பம் ஆக்கிய காதலியை திருமணம் செய்தால் உடனடியாக ஜாமீன் தருவதாக நீதிபதி நிபந்தனை விதித்தார்
 
இதனையடுத்து அந்த இளைஞர் அந்தப் பெண்ணின் கழுத்தில் தாலிகட்டி திருமணம் செய்தார். இதனையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments