Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு: மீண்டும் தொடர் மழையா?

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (07:59 IST)
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியிருப்பதை அடுத்து மீண்டும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது
 
வங்கக்கடலில் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 8ஆம் தேதி முதல் மழை பெய்யும் என்றும் இதனை அடுத்து தெற்கு ஆந்திர கடலோர பகுதி வழியாக கரை கடக்கும் என்றும் கூறப்படுகிறது
 
 இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த மண்டலமாக மாறி புயலாக உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
காற்றழுத்த தாழ்வு காரணமாக டிசம்பர் 8ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிக்கக் கூட தண்ணி கிடைக்காது! அடி மடியில் கைவைத்த மோடி! அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

இனி பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கத்தை பார்க்க முடியாது: முடக்கியது மத்திய அரசு..!

பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! - காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவு!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி! தீவிரவாதிகள் ராணுவம் இடையே துப்பாக்கிச்சூடு! - காஷ்மீரில் பரபரப்பு!

மோடி, அமித் ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டும்! சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

அடுத்த கட்டுரையில்
Show comments