Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யானைகள் வழித்தடத்தில் சொகுசு விடுதிகள்! இடிக்க உத்தரவிட்ட மாவட்ட நிர்வாகம்!

Prasanth Karthick
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (09:53 IST)

நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள சொகுசு விடுதிகளை இடித்து அகற்ற மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

 

 

நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதிகள் இயற்கை எழில்மிக்கவை, மட்டுமல்லாமல் யானைகளின் வாழ்விடமாகவும் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் மலைவாசஸ்தலங்களுக்கு பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில் புதிதாக பல பகுதிகளில் விடுதிகள் கட்டப்படுகின்றன. 

 

அவ்வாறாக யானைகள் செல்லும் வழித்தடத்தில் விதிகளை மீறி விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள விடுதிகளை இடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை சுட்டிக்காட்டி 35 தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு நீலகிரி மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 15 நாட்களுக்குள் உரிய உரிமம் இல்லாமல் கட்டப்பட்டுள்ள விடுதிகளை இடித்து அகற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments