Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டிறைச்சி விருந்தளித்த மாணவருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்

Webdunia
வியாழன், 1 ஜூன் 2017 (01:03 IST)
சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி விருந்தளித்த மாணவர் சூரஜ் கடுமையாக தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.



 


சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் சூரஜ் மாட்டிறைச்சி விருந்தளித்தார். அப்போது சுத்தமான சைவம் சாப்பிடும் ஒரு பிரிவினர்களை மாட்டிறைச்சி சாப்பிடும்படி சூரஜ் வற்புறுத்தியதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பிரிவினர் சூரஜை தாக்கியதாகவும் கூறப்படுகிறது

சமூக வலைத்தளங்களில் ஐஐடி மாணவர்கள் பலர், சூரஜ் மேல் தான் தவறு என்று பதிவு செய்து வரும் நிலையில் திமுக செயல் தலைவர் சூரஜை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு இடையிலான இந்த பிரச்சனையில் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட முயல்வதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments