Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்… ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (19:09 IST)
தமிழ்நாட்டில் உள்ள சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட மிகச்சிறந்த திட்டங்களுள் ஒன்று சமத்துவபுரம். ஆனால் அதன் பின்னர் வந்த ஆட்சிக் காலங்களில் அது பெரிதாக முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே உள்ள சமத்துவபுரங்கள் சீரமைக்கப்பட்டு, புதிதாகவும் சமத்துவபுரங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments