Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெகா தடுப்பூசி இந்த வாரம் கிடையாது… அமைச்சர் மா சுப்ரமண்யன் தகவல்!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (11:17 IST)
தமிழகத்தில் இந்த வாரம் பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு மெகா தடுப்பூசி முகாம் நடக்காது என அமைச்சர் மா சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் விறுவிறுப்பாக போடப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடும் விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக வாரம் தோறும் வார இறுதி நாட்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் வரும் வாரம் பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு மெகா தடுப்பூசி முகாம் நடக்காது என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments