Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்கள், குழந்தைகளிடையே வேகமாக பரவும் கொரோனா! – மதுரையில் 4 குழந்தைகள் பாதிப்பு!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (13:17 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ள நிலையில் மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தற்போது தொடங்கியுள்ள நிலையில் பாதிப்புகள் முன்னை விட மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த முறை இளைஞர்கள், குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுரை திருப்பாலை பகுதியிலுள்ள காயத்ரி நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தஞ்சாவூர் உள்ளிட்ட பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுட்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீது தாக்குதல்; ஐதராபாத் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது கவனம் தேவை! - பவன் கல்யாண் எச்சரிக்கை!

பேசித் தீர்க்கலாம்னு சொல்லியும் கேட்கல! இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம்! - பாகிஸ்தான் பிரதமர் ஆவேசம்!

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

இந்திய ராணுவ வீரர்களுக்கு கட்டணத்தில் சலுகை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments