Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடங்கும் மதுரை – துபாய் விமான சேவை! – முன்பதிவை தொடங்கிய ஸ்பைஸ்ஜெட்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (10:40 IST)
கொரோனா காரணமாக சர்வதேச விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மதுரை – துபாய் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக சர்வதேச விமான சேவைகள் நடைபெறாமல் இருந்து வந்தன. இந்நிலையில் அக்டோபர் 1 முதல் மதுரை – துபாய் இடையே விமான சேவையை தொடங்குவதாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது.

வாரத்தின் திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துபாயிலிருந்து மதுரைக்கும், ஞாயிறு, புதன், வெள்ளிக்கிழமைகளில் மதுரையிலிருந்து துபாய்க்கும் விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments