Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (17:42 IST)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கு தற்போது சிபிஐ மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது சிபிஐக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
 
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில்  8 முக்கிய சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் சிபிஐ தெரிவித்த சிபிஐ 2 மருத்துவர்கள், ஒரு நீதித்துறை நடுவர், விசாரித்த சிபிசிஐடி  அதிகாரி உள்ளிட்டோரிடம் விசாரிக்க வேண்டியுள்ளது என கூறியதோடு,  2 முதல் 3 மாதம் அவகாசம் கோரப்பட்டது.
 
இந்த நிலையில்  இந்த வழக்கை 3 மாதங்களில் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments