Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருப்பு மற்றும் பாமாயில் டெண்டர்… இடைக்கால தடை விதித்த மதுரை நீதிமன்றம்!

Webdunia
புதன், 26 மே 2021 (17:09 IST)
தமிழக அரசு சார்பாக 20000 மெட்ரிக் டன் மற்றும் பாமாயில் ஆகியவற்றுக்காக விடப்பட்ட டெண்டரை மதுரை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தற்போது விடப்பட்டுள்ள டெண்டரில் முந்தைய விதிமுறைகள் பின்பற்றப் படவில்லை என கூறி கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணை இன்று வந்த போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேலுமணி ‘தமிழக அரசு இது சம்மந்தமாக மேலும் விளக்கமளிக்க வேண்டும்’ எனக் கூறி இடைக்கால தடை விதித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்பிள் மட்டுமல்ல, சாம்சங் நிறுவனத்திற்கும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.. அதிர்ச்சி தகவல்..!

சட்லெஜ் நதியின் நீர்வரத்து 75% குறைந்தது.. நதியின் பாதையை மாற்றியதா சீனா? இந்தியா அதிர்ச்சி..!

தமிழ்நாடு அரசு தலைமை காஜி காலமானார்: தவெக தலைவர் விஜய் இரங்கல்..!

கமல் சார் கழுத்தை நன்றாக நெரித்துவிட்டேன்! அவரோட ரியாக்‌ஷன்..? - சிம்பு சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!

இளம்பெண்ணை துரத்தி வெட்டிய முதியவர்.. அலறிக் கொண்டு ஓடிய பெண்! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments