Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமானம்: டாடாவின் ஏர் இந்தியா அறிவிப்பு

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (10:23 IST)
மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடியாக விமான சேவை இயக்கப்படும் என டாடாவின் ஏர் இந்தியா அறிவித்துள்ளது. 
 
மதுரை விமான நிலையத்தில் இருந்து தற்போது சென்னை பெங்களூர் மும்பை டெல்லி ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது 
இந்த நிலையில் மார்ச் 29ஆம் தேதி முதல் ஆறு மாதங்களுக்கு மதுரையில் இருந்து நேரடியாக சிங்கப்பூருக்கு விமான சேவை இயக்கப்படும் என ஏர் இந்தியா நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
சிங்கப்பூரில் இருந்து மாலை மதுரைக்கும், மதுரையில் இருந்து இரவு சிங்கப்பூருக்கும் விமானம் சேவை இயக்கப்படும் என்றும் இந்த விமானம் வாரத்துக்கு இரண்டு முறை அதாவது செவ்வாய் மற்றும் சனி ஆகிய நாட்களில் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments