Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிரம்பிய மதுராந்தகம் ஏரி, 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (10:19 IST)
செங்கல்பட்டு மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 
 
பருவமழை, நிவர் புயல் தற்போது புரெவி புயல் ஆகியவற்றால் தமிழகத்திற்கு அதிக மழை பொழிந்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 
 
இந்நிலையில், செங்கல்பட்டு மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 24 அடியை எட்டியதால், ஏரியில் இருந்து 2000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments