Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் பக்கம் வராத மகா! – குறைந்தது மழை!

Webdunia
வெள்ளி, 1 நவம்பர் 2019 (13:27 IST)
அரபிக்கடலில் உருவான மகாப்புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்வதால் மழை வாய்ப்பு குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியது. மகா என பெயர்சூட்டப்பட்ட இந்த புயல் தமிழகத்தின் தென் கோடி பகுதிகள் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் தென் தமிழக மாவட்டங்களில் பெருமளவு மழையும் பெய்து வந்தது.

இந்நிலையில் திடீரென தனது பாதையை மாற்றி கொண்ட மகா தமிழகத்திலிருந்து விலகி எதிர்திசையில் நகர தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் மழைப்பொழிவு குறைந்துள்ளது.

அதேசமயம் நவம்பர் 4ம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments