Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் உரையின் முகப்பில் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட வரைபடம் !

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (13:41 IST)
கேரள மாநிலம் பட்ஜெட் உரை முகப்பில் காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட படம்

கடந்த ஆண்டு மத்திய அரசால் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது.இதற்கு எதிர்க்கட்சிகள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு கேரளாவில் இந்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றியது.
 
இந்த நிலையில், இன்று, 2020 -2021 ஆம் ஆண்டு  கேரள  பட்ஜெட் உரையின் முகப்புரையில், CAA மற்றும் NRC க்கு எதிர்ப்பு தெரிவித்து  கேரள பட்ஜெட் உரையின் முகப்பில் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட வரைபடம் அச்சிட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments