Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைனர் பெண்ணை திருமணம் செய்த நகைக்கடை ஊழியர்… மூன்று மாதம் கழித்து கைது!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (10:52 IST)
ஆத்தூரில் நகைக்கடையில் வேலை செய்யும் 30 வயது இளைஞர் 16 வயது பெண்ணை திருமணம் செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சதாசிவ புரத்தை சேர்ந்த நகைக்கடை ஊழியர் அருள்பிரகாஷ். 30 வயதாகும் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது.

விசாரணையில் அருளுக்கும் மைனர் பெண்ணுக்கும் 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது உறுதியானது. இதையடுத்து அருள்பிரகாஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அந்த மைனர் பெண்ணை மீட்ட போலிசார் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு நிதி கொடுப்பது ஆபத்து!! IMFக்கு இந்தியா விடுத்த கோரிக்கை!

இன்று மாலை, இரவு 6 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

ராணுவ நடவடிக்கைகளை நேரலை செய்ய வேண்டாம்.. ஊடகங்களுக்கு கோரிக்கை..!

அடுத்த தாக்குதல் எப்போது? பிரதமருடன் முப்படை தளபதி, ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை..!

போர் பதற்றத்தால் எரிபொருள் பற்றாக்குறையா? இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments