Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிகள் ஆபாசப் புகைப்படம் பதிவேற்றிய நபர் - போக்ஸோ சட்டத்தில் கைது !

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (10:02 IST)
மதுரையில் சிறுமிகளின் ஆபாசப் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றிய குமார் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு தமிழக காவல்துறை சார்பில் வெளியான அறிக்கையில் சிறுமிகள் ஆபாசப்படத்தை இணையத்தில் பார்ப்பவர்கள் மற்றும் பதிவேற்றம் செய்பவ்ர்கள் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதையொட்டி அதிரடியாக சில கைதுகளும் நடந்தன.

அதையடுத்து இப்போது சிறுமிகளின் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றியதாக மதுரையைச் சேர்ந்த குமார் என்பவரைக் கைது செய்துள்ளனர். அவருக்கு வயது 40. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மையம் அளித்த தகவலின் படி குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ கைது போலிஸார் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

தமிழகத்தை போலவே ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அமைச்சரின் வருகையின் போது GOBACK சொன்ன திமுக நிர்வாகிகள்.. திமுக தலைமை நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments