Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 6 ஏடிஎம்களை உடைத்த மர்மநபர்… சுத்தியலோடு போலிஸ் ஸ்டேஷனில் சரண்!

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (15:51 IST)
சென்னையில் குடிபோதையில் 6 ஏடிஎம் எந்திரங்களை உடைத்த நபர் போலிஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்துள்ளார்.

சென்னை திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். 50 வயதாகும் இவர் கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். ஆனால் சமீபகாலமாக அவருக்கு தொழிலில் பயங்கர நஷ்டம் ஏற்பட்டு வீட்டை விற்றுள்ளார். இதனால் மதுப்பழக்கத்துக்கு ஆளாகி அடிமையாகியுள்ளார்.

இந்நிலையில் சென்னை திருநின்றவூர் பகுதியில் உள்ள எஸ் பி ஐ வங்கி மற்றும் கனடா வங்கி ஏடிஎம்களை உடைத்துள்ளார். இது சம்மந்தமாக போலிஸார் வழக்குப் பதிவு செய்த அவரை தேடிய நிலையில் தானாகவே கையில் சுத்தியலோடு வந்து போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments