Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இளைஞர்… சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (11:13 IST)
சென்னை அருகே உள்ள மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் தன் உறவினர்கள் சிலருக்கு செல்போன் மூலமாக அடையாளம் தெரியாத சிலர் தன்னை பெட்ரோல் ஊற்றி எரிப்பதாக தகவல் சொல்லியுள்ளார். இதையடுத்து அவர்கள் வந்து பார்ப்பதற்குள் அவரின் உடலின் பெரும்பகுதி எரிந்துவிட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் 90 சதவீத காயங்கள் ஏற்பட்டு இருந்ததால் அவர் பலியானார். இதையடுத்து போலிஸார் குற்றவாளிகள் யார் என்பதை சிசிடிவி கேமராக்கள் மூலமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

26 வருடங்கள் காஷ்மீர் போலீசில் பணிபுரிந்த பாகிஸ்தானியர்.. 8 சகோதரர்களுடன் நாடு கடத்தலா?

இனி போலி பாஸ்போர்ட்டில் ஒருவர் கூட வரமுடியாது: மோடி அரசின் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு..!

பாகிஸ்தானுக்கு உலக வங்கி $108 மில்லியன் நிதியுதவி.. இந்த நேரத்தில் இது தேவையா?

இந்தியாவில் இருந்து சொந்த நாட்டினர்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்: எல்லையில் பதட்டம்..!

ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமல்ல.. மதவாரி கணக்கெடுப்பும் உண்டாம்.. மோடியின் ராஜதந்திரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments