Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: சாகும் வரை சிறை என தீர்ப்பு!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (13:02 IST)
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒருவரை இயற்கையாக அவர் சாகும் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ராமநாத மாவட்டம் கீழக்கரையில் 4 வயது சிறுமி ஒருவருக்கு ராஜா முகமது என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் தற்போது 11 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
 
இந்த தீர்ப்பில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜாமுகமது என்ற நபருக்கு இயற்கை மரணம் அடையும் வரை வாழ்நாள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ரூபாய் 1.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்