Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதுவரை ஒரே இடத்தில் சார்ஜ் போடுங்கள்… பெண்கள் விடுதிக்குள் நுழைந்த இளைஞர் கைவரிசை !

Webdunia
செவ்வாய், 14 ஜனவரி 2020 (08:06 IST)
சென்னையின் பல இடங்களில் உள்ள பெண்கள் விடுதிக்குள் நுழைந்த பாலாஜி எனும் இளைஞர் 34 செல்போன்களை திருடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஒரு பெண்கள் விடுதிக்கு காலை  7 மணிக்கு வரும் அந்த இளைஞர் விடுதிக்குள் வைஃபை இந்த பிரச்சினை இருப்பதாக கூறி அதை சரிசெய்ய வந்திருப்பதாக சொல்லுகிறார். இதையடுத்து பெண்கள் அனைவரையும் அதுவரை ஒரே இடத்தில் மொபைலை சார்ஜ் போட்டுக்கொள்ளும் படி சொல்கிறார்.

அப்போது பெண்கள் அசரும் நேரம் பார்த்து அங்கிருந்த செல்போன்களை திருடிச் செல்கிறார். இதுபோல பலவிடுதிகளில் இதுவரை 34 பெண்களின் செல்போன்களை அவர் திருடி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து போலிஸார் புகார் செல்ல அந்தந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா கேமராக்களை சோதனை செய்தபோது சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டுள்ளனர்.  

அவர் தண்டையார்பேட்டை வாஉசி நகரை சேர்ந்த பாலாஜி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அவரை கைது செய்த போலீசார் இப்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments