Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் திருமணம்…. பாராலிம்பிக் மாரியப்பனின் தம்பி போலிஸில் தஞ்சம்!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (10:21 IST)
பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற மாரியப்பனின் தம்பி கோபி போலிஸில் தனது காதல் மனைவியுடன் தஞ்சம் அடைந்துள்ளார்.

பாராலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் மாரியப்பன் தங்கவேல். இவர் சேலம் மாவட்டத்தின் சேர்ந்தவர். இவருக்கு கோபி என்று ஒரு தம்பி இருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் கோபி தன்னுடைய 20 வயது மகளைக் கடத்திச் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் இப்போது கோபியும் காணாமல் போனதாக சொல்லப்பட்ட பவித்ராவும் திருமணம் செய்துகொண்டு தம்பதிகளாக ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

இறக்குமதிக்கு தடை.. கப்பலும் வரக்கூடாது. பாகிஸ்தானுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments