Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெடு முடிந்தது: போராட்ட தேதியை அறிவித்தார் அண்ணாமலை!

Webdunia
வியாழன், 26 மே 2022 (07:45 IST)
மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கான வரியை குறைத்த நிலையில் குஜராத் ராஜஸ்தான் ஒடிசா உள்பட பல மாநிலங்கள் வாட் வரியை குறைத்தன
 
ஆனால் தமிழ்நாடு உள்பட ஒரு சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்க முடியாது என கூறி விட்டது 
 
இந்த நிலையில் தமிழக அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் 72 மணி நேரம் கெடு கொடுப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்
 
 இந்த நிலையில் தற்போது கெடு முடிவடைந்த நிலையில் போராட்ட தேதியை அண்ணாமலை அறிவித்துள்ளார் 
 
பெட்ரோல் டீசலுக்கான விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து மே 31-ஆம் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிட போவதாக அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments