Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ பரிசோதனயில் தோல்வி அடைந்தால் டிரைவர்களுக்கு வேறு பணி.. தமிழக அரசு அறிவிப்பு..!

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (14:04 IST)
அரசு வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும் மருத்துவ பரிசோதனையில் தோல்வி அடைந்தால் அவர்களுக்கு வேறு பணிகள் கொடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
தமிழக அரசின் வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கண் காது உள்ளிட்ட மருத்துவ பரிசோதனையில் டிரைவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றும் ஒருவேளை தோல்வி அடைந்தால் அவர்களுக்கு டிரைவர் பணிக்கு பதிலாக வேறு பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
50 வயதுக்கு குறைவானவர்களுக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறையும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

தமிழகத்தில் ஆகஸ்ட் 30ம் தேதி வரை வெளுக்கப் போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை!

மலையாளத்தை போல் பெங்காலி திரைத்துறையிலும் பாலியல் தொல்லை.! பிரபல நடிகை புகார்.!!

அதானி குழுமத்தின் மொத்த கடன் ரூ.2.75 லட்சம் கோடி.. அதிர்ச்சி தகவல்..!

மக்களை ஏமாற்றவே முருகன் மாநாடு: திமுக குறித்து வானதி சீனிவாசன் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments