Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 9 வரை பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை: அதிரடி உத்தரவு

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (10:58 IST)
அக்டோபர் 9 வரை திருச்சியில் பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
திருச்சியில் இன்று முதல் 15 நாட்களுக்கு அதாவது அக்டோபர் 9ஆம் தேதி வரை அனுமதியின்றி பொதுக்கூட்டம் ஊர்வலம் ஆகியவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருச்சி காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார் 
 
இந்த உத்தரவை மீறி பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது அமைதி பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 4 இன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திருச்சி காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments