Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் நாளை மெகா தடுப்பூசி முகாம்!

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (17:33 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தற்போது குறைந்திருந்தாலும் தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாள்தோறும் அரசு தலைமை அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் வசதியையும் தமிழக அரசு அமல்படுத்தியது.
 
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் நாளை 12.09.21 தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. குறிப்பாக நெல்லையில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொள்ள உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. மும்பை சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை..!

சிந்தூர் என்பது ஒரு மதத்திற்கு தொடர்புடையது.. வேறு பெயர் வையுங்கள்: காங்கிரஸ்..

அதள பாதாளத்திற்கு சென்ற பங்குகள்.. கராச்சி பங்குச்சந்தையை மூட உத்தரவு..!

பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை.. தீவிரவாதியா?

சில ரகசியங்களை பகிர முடியாது என மத்திய அரசு கூறியது: ராகுல் காந்தி பேட்டி..

அடுத்த கட்டுரையில்
Show comments