Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமிங்கலத்தின் உமிழ்நீருக்கு 5 கோடி ரூபாயா? விற்க முயன்ற ஐவர் கைது!

கொரோனா
Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (16:09 IST)
இந்த வகை உமிழ்நீர் உயர்ரக விலையுயர்ந்த வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கங்கான் கடை என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீரை விற்பதாக போலிஸாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து விற்க முயன்ற ஐந்து பேரைக் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 5 கிலோ எடை மதிப்புள்ள உமிழ்நீர் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 5 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இதை வாங்க முயன்ற தம்பதியினரையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை! - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சீனா - மலேசியா கண்டுபிடிக்கும் மாற்று எரிபொருள்.. EV வாகனங்களுக்கு மூடுவிழாவா?

வெளியான ஒரு வாரத்தில் ஜோரான விற்பனை! கவரும் Motorola Razr 60 Ultra சிறப்பம்சங்கள்!

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments