Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்கன்டைல் வங்கியின் சி.இ.ஓ ராஜினாமா; ரூ.9 ஆயிரம் கோடி செலுத்தப்பட்ட விவாகரம் காரணமா?

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (20:15 IST)
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வங்கி மற்றும் நிதிசேவை நிறுவனம் மெர்கன்டைல் நிறுவனம்.

இந்த வங்கியில் இருந்து சமீபத்தி ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் வங்கிக் கணிக்கிற்கு ரூ.9 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன்  தனது பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று பேட்டியளித்த அவர், ஆட்டோ ஓட்டுனரின் வங்கிக் கணக்கிற்கு ரூ.9 ஆயிரம் செலுத்தப்பட்டதற்கும்   நான் தலைமைச் செயல் அதிகாரி பணியை ராஜினாமா செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments