Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சராசரியை விட சரமாரியாக கொட்டி தீர்த்த மழை!

Indian
Webdunia
வெள்ளி, 1 நவம்பர் 2019 (17:49 IST)
தமிழகத்தில்  கடந்த மாதம் வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
குமரிக்கடல் பகுதியில் உருவான கியார் மற்றும் மஹா புயல்கள் தமிழகத்தை நேரடியாக நெருங்காத நிலையில், வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. ஆம், இந்த ஆண்டு ஆக்டோபர் 15 ஆம் தேதியே வடகிழக்கு பருவமழை துவங்கியது. 
 
இந்நிலையில், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சராசர்யாக பெய்ய வேண்டிய மழை அளவு 17 செ.மீ என்ற நிலைய்ல் இந்த ஆண்டு 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தை விட 27% கூடுதலாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவ்ல் வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

க்ரீன் கார்டு வைத்திருந்தாலும் வெளியேற்றலாம்.. அமெரிக்க நீதிமன்ற உத்தரவால் இந்தியர்கள் அதிர்ச்சி..!

தொடர் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த தங்கம்.. இன்றைய சென்னை நிலவரம்..!

டாடா, அம்பானி கூட செய்யாத சாதனை.. ஒரே நேரத்தில் 50000 ஊழியர்களுக்கு பதவி உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments