Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 13 ,14 ஆகிய தேதிகளில் இரவு நேரத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் - மெட்ரோ ரயில் நிர்வாகம்

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (15:03 IST)
பொங்கல் பண்டிகையொட்டி  நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு  நேரத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில்  நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையொட்டி தமிழகம் முழுவதிலும் இன்று முதல் 14 ஆம் தேதி வரை16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இன்று மட்டும் 2000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில்,   13 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் பொங்கல் பண்டிகையயொட்டி, மக்களுக்காக இரவு நேரத்தில் 12 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகளுக்காக 5 நிமிட இடைவெளியில் 2 நாட்களும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments