Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ‘இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை’

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (07:13 IST)
உலகம் முழுவதும்  கொரோனா பரவலின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்தது. எனவே, 140 நாட்களுக்குப் பிறகு  ஊரடங்கு சிலதளர்வுகளுடன் தளர்த்தப்பட்டது.

ரெயில், போக்குவரத்து சேவைகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னையில்  இன்றிலிருந்து இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை இயங்கும் என  மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஏற்கனவே காலை ஏழு மணியில் இருந்து இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் இன்றிலிருந்து கூடுதலாக ஒரு மணி நேரம் இயக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் யூட்யூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை! தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மகப்பெறு விடுப்பு..! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்புகள்!

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.72000க்குள் மீண்டும் விற்பனை..!

இரண்டே ஆண்டுகளில் இழுத்து மூடப்பட்ட 28 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!

போர் பதட்டம் இருந்தாலும் பங்குச்சந்தையில் ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments